ஸ்ரீ கங்காதரீஸ்வரர் ஆலயத்தில் அமாவாசை சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.

06 July 2024

ஸ்ரீ கங்காதரீஸ்வரர் ஆலயத்தில் அமாவாசை  சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்பு கானா அருள்மிகு ஸ்ரீ கங்காதரீஸ்வரர் ஆலயத்தில் அமாவாசை முன்னிட்டு அம்மன் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து கோவில் அன்னதான கூடத்தில் அன்னதான வழங்கப்பட்டது.  ஆற்காடு நண்பர்கள் நலக்குழு நிறுவனர் புருஷோத்தமன், தலைவர் பிரபு, துணைத் தலைவர் பால நாகராஜன், அன்பழகன், மாலப்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.  இதில் பக்தர்கள் பொதுமக்கள் என 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


ஆற்காடு செய்தியாளர் S.கணபதி