மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் குடிதண்ணீர் குழாய் அமைத்தல் பணி நடைபெறுகிறது!!
22 February 2025
மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது அதனுடைய பணி ஆரம்பம் ஆகிவிட்டது இந்தக் குடிநீர் வருவது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது தமிழக அரசுக்கு நன்றி
தெரிவிக்கும் வகையில் மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்கான பெரிய சிமெண்ட் குழாய்கள் அமைக்கும் பணி இன்று (22/02/25) நடைபெற்றுக் கொண்டு வருகிறது இது மக்களுக்கு பெரும் பயன் பாட்டை தருகிறது
செய்தியாளர் :-
பிரகதீஸ். க
Kotravai News Reporter
Prakadeesh G