செய்யாறு காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம்

05 October 2024

செய்யாறு காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு நகரத் தலைவர் சந்துரு தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் பிரசாத், செய்யார் தொகுதி மேற்பார்வையாளர் முன்னாள் போளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று அமைதி பாதயாத்திரை செய்யாறு பேருந்து நிலையத்திலிருந்து ஆரணி கூட்டு சாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்