சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற கண்டு பட்டி மஞ்சுவிரட்டி
18 January 2025
சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற கண்டு பட்டி மஞ்சுவிரட்டினை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட எஸ் பி ஆஷிஷ் ராவத் துவங்கி வைத்தார்.
இதில் 50 மாடுபிடி வீரர்களும், 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்ட.
மஞ்சுவிரட்டின் போது காயமடைந்தவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர்:-
சிவபிரசாத்.கா